Posts
12th Bio-Botany practical batch slip released
- Get link
- X
- Other Apps
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நடைபெறும் என்ற செய்தியை தொடர்ந்து தற்போது +2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தேதி வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 16-4-2021 முதல் 23-4-2021 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன என அரசுத் தேர்வுகள் இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார். தற்போது +2 மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி செய்முறைத் தேர்விற்கான batch slip வினாத்தாள் வெளியாகி உள்ளது. Click here to download pdf
Breaking News ⚡⚡+2 செய்முறைத்தேர்வு...மாதிரி வினாத்தாள் வெளியீடு⚡⚡
- Get link
- X
- Other Apps
2020- 21ஆம் கல்வி ஆண்டில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கான பாடங்கள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நெருங்கும் சூழ்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி அன்று தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. 2020-21ம் ஆண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 3ம் தேதி தொடங்குகிறது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் பாடங்களை வாரத்தில் ஆறு நாட்களும் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்தலுக்கு பிறகு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நடைபெறும் என்ற செய்தியை தொடர்ந்து தற்போது +2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தேதி வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 16-4-2021 முதல் 23-4-2021 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன என அரசுத் தேர்வுகள் இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார். தற்போது +2 மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி செய்முறைத் தேர்விற்கான மாதிர...
தேர்தல் பணிக்கு செல்பவர்களுக்கு தேவையான படிவங்கள் மற்றும் கவர்கள் பற்றிய விவரங்கள்
- Get link
- X
- Other Apps
தேர்தல் பணிக்கு செல்பவர்களுக்கு தேவையான படிவங்கள் மற்றும் கவர்கள் பற்றிய விவரங்கள்: தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற இருக்கின்ற தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் Presiding Officer, PO1,PO2,PO3 ஆக நியமிக்கப் படுவார்கள். தேர்தல் அன்று பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள், Mock poll செய்யும் முறை, முடிக்க வேண்டிய படிவங்கள், கவர்களில் நிரப்பப்பட வேண்டிய படிவங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. அனைவரும் இதை பயன்படுத்திக் கொள்ளவும். Click here to download pdf
⚡தமிழக பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு புதிய நடைமுறை - இனி பெயருடன் பிறப்பு சான்றிதழ் கட்டாயம்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி !!⚡
- Get link
- X
- Other Apps
💯பள்ளிகளில் இனி பெயருடன் பிறப்பு சான்றிதழ் கட்டாயம்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு💯 பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை வழங்கினால் மட்டும் பள்ளிகளில் சேர்க்கை வழங்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: குழந்தையின் பெயரை, பிறப்பு பதிவு செய்த நாளில் இருந்து, 12 மாதம் வரை கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம். கடந்த, 2000ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கு முன் பெயரின்றி பதிவு செய்யப்பட்ட அனைத்திற்கும், 2024ஆம் ஆண்டு வரை, பெயருடன் பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் காலதாமத கட்டணம் செலுத்தி பெயர் பதிவு செய்து பிறப்பு சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். ஒருமுறை பதிவு செய்த பெயரை எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் இதுகுறித்த விழிப்புணர்வை, பெற்றோர் அல்லது காப்பாளரிடம் ஏற்படுத்துவது அவசியம். மாணவர் சேர்க்கையின்போது பெயருடன் பிறப்பு சான்றிதழ் பெறுவது கட்டாயம் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள...
Breaking News ⚡⚡+2 செய்முறைத்தேர்வு...தேதி அறிவிப்பு⚡⚡
- Get link
- X
- Other Apps
2020- 21ஆம் கல்வி ஆண்டில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கான பாடங்கள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நெருங்கும் சூழ்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி அன்று தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. 2020-21ம் ஆண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 3ம் தேதி தொடங்குகிறது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் பாடங்களை வாரத்தில் ஆறு நாட்களும் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்தலுக்கு பிறகு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நடைபெறும் என்ற செய்தியை தொடர்ந்து தற்போது +2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தேதி வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 16-4-2021 முதல் 23-4-2021 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன என அரசுத் தேர்வுகள் இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார். Click here to download pdf
💥🔥Flash News⚡பள்ளிக் கல்வி - EMIS பதிவில் மாணவர்களின் மதம், சாதி மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கட்டாயப் பட்டியலில் இருந்து நீக்க (To Remove Mandatory Condition) பள்ளிக் கல்வித் துறை துணைச் செயலாளர் உத்தரவு*💥⚡
- Get link
- X
- Other Apps
💥🔥Flash News⚡பள்ளிக் கல்வி - EMIS ( Education management information system)- online பதிவில் மாணவர்களின் மதம்(Religion), சாதி(caste) மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கட்டாயப் பட்டியலில் இருந்து நீக்க (To Remove Mandatory Condition) பள்ளிக் கல்வித் துறை துணைச் செயலாளர் உத்தரவு*💥⚡ Click here to download order
💥💥இடைநிலை ஆசிரியர் உட்பட பல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய பட்டியலில் 5 cells கூடுதலாக pay matrix💥💥
- Get link
- X
- Other Apps
Tamilnadu Revised Pay Rules 2017-Implementation of the Recommendation of one man committee-Creation of Additional cells in pay Level -Order issued Go(Ms).No 90 Date;26.02.2021. இடைநிலை ஆசிரியர் உட்பட பல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய பட்டியலில் உச்சகட்ட அளவை எட்டியுள்ளவர்கள் பயன் பெறும் வகையில் மேலும் 5 cells கூடுதலாக pay matrix உருவாக்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. pay matrix இல் உச்சகட்ட அளவை எட்டியுள்ளவர்கள் பெரிதும் பயன் அடைவார்கள். Schedule I மற்றும் Schedule II வெளியாகியுள்ளன. Click here to download order
🆔️ வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? ஓட்டுப்போட 11 வகையான அடையாள அட்டை போதும் 🆔️ - ⚡💥தேர்தல் ஆணையம்💥⚡
- Get link
- X
- Other Apps
வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? ஓட்டுப்போட 11 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்று போதும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஓட்டுப்போட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார், வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு உள்ளிட்ட 11 வகையான அடையாள அட்டைகளை எடுத்து சென்று வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு: தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலும் புதிதாக வாக்களிக்க உள்ளவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை இன்னமும் வழங்கப்படவில்லை. தேர்தல் வாக்குப்பதிவின் போது வாக்காளர் சீட்டுடன் (Voters Slip) வாக்காளர் அடையாள அட்டை (Voter ID card-EPIC) அவசியம். தவிர்க்க முடியாத காரணத்தால் வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வர இயலாத பட்சத்தில் 11 அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வாக்காளர் சீட்டுடன் சேர்த்து காண்பித்து வாக்குப்பதிவு செய்யலாம். இந்திய தேர்தல் ஆணையம் ...
வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சிக் கையேடு.
- Get link
- X
- Other Apps
கோவிட் 19 தடுப்பூசி போட்டவர்கள் எதைச் செய்யலாம்? எதைச் செய்யக் கூடாது?
- Get link
- X
- Other Apps
இந்த குறிப்பிட்ட தடுப்பூசிகளுக்கு மட்டுமல்ல, வேறு எந்த தடுப்பூசிகளுக்கும் இதுபோன்ற சிறியளவில் பக்கவிளைவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தியாவில் இதுவரை 1.63 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். யாருக்கும் எந்தவிதமான பாதகமான விளைவுகளும் ஏற்படவில்லை என்றாலும், சிலருக்கு சில பக்க விளைவுகள் அல்லது லேசான நோயைப் பதிவு செய்துள்ளனர். ஓர் சிறிய எண்ணிக்கையில் இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்பார்க்கப்பட்டது என்பதையும் இவை எந்த விதத்திலும் மக்களைத் தடுக்கக் கூடாது என்பதையும் ஏராளமான வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மகாராஷ்டிராவின் கோவிட் -19 பணிக்குழுவின் உறுப்பினரான டாக்டர் சஷாங்க் ஜோஷி, இந்தியாவில் பயன்படுத்தப்படும் இரண்டு தடுப்பூசிகளும் அதாவது பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பதிப்பான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்ட் ஆகியவை முற்றிலும் பாதுகாப்பானவை மற்றும் சிறிய பக்க விளைவுகள் சில சந்தர்ப்பங்களில் ஏற்படலாம் என்று கூறினார். மேலும், இந்த குறிப்பிட்ட தடுப்பூசிகளுக்கு மட்டுமல்ல, வேறு எந்த தடுப்பூசிகளுக்கும் இதுபோன...
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா? வேண்டாமா? – உங்களின் சந்தேகங்களுக்கான பதில்கள்!
- Get link
- X
- Other Apps
உலகமே எதிர்நோக்கியிருந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. " ஆக்ஸ்போர்டு பல்கழைக்கழகமும் அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனமும் இணைந்து கோவிஷீல்ட்" என்ற தடுப்பூசியைக் கண்டுபிடித்திருக்கின்றன. இந்தியாவில் இதனைத் தயாரிக்கும் உரிமையை புனேவிலுள்ள சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது 5 கோடி தடுப்பூசிகள் தயார் நிலையில் இருப்பதாகவும், மத்திய அரசுக்கு 1 தடுப்பூசியை 200 ரூபாய்க்கு விற்பனை செய்யவிருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியிருந்தது. உலக நாடுகளிடமிருந்து பல கோடி ஆர்டர்கள் வந்திருக்கின்றன. அதில் இந்தியா மட்டும் சுமார் 1 கோடி தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. முதற்கட்டமாக 3 கோடி முன்கள பணியாளர்களான சுகாதாரத் துறையினருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசே முழுச் செலவையும் ஏற்கும் என கூறியிருக்கிறது. ஜனவரி 16ஆம் முதல் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்காக வெவ்வேறு மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை மத்திய அரசு பகிர்ந்தளித்திருக்கிறது. இந்தத் தடுப்பூசியைப் போடுமாறு மக்கள் கட்டாயப்படுத்த மாட்டார்கள் என அரசு உறுதியளித்திருக்கிறது. ஒரு காலத்தில் தடுப்பூசியை வரப்...
வகுப்பு 12, பாடம் 2 - மனித இனப்பெருக்கம் - Online test
- Get link
- X
- Other Apps
வகுப்பு 12, பாடம் 1 - உயிரிகளின் இனப்பெருக்கம் - Online test
- Get link
- X
- Other Apps